ஆந்திராவில் உள்ள கோனசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு
May 26 2022 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்த இருந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திராவில் பல இடங்களில் கலவரம் வெடித்துள்ள நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவர்களை கைது செய்ய அந்த மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.