ஆந்திராவில் உள்ள கோனசீமா மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு

May 26 2022 2:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.​அம்பேத்கர் பெயர் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்த இருந்த 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திராவில் பல இடங்களில் கலவரம் வெடித்துள்ள நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவர்களை கைது செய்ய அந்த மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00