ஆந்திரா: அமைச்சா், எம்எல்ஏ வீடுகள் எரிக்கப்பட்ட வன்முறை தொடா்பாக 46 பேர் கைது
May 26 2022 2:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம், கோணசீமா மாவட்டத்தில் அமைச்சா், எம்எல்ஏ வீடுகள் எரிக்கப்பட்ட வன்முறை தொடா்பாக 46 பேரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். கோணசீமா மாவட்டத்துக்கு சட்டமேதை பி.ஆா்.அம்பேத்கரின் பெயரைச் சூட்ட மாநில அரசுத் திட்டமிட்டுள்ளது. இதற்கு அந்த மாவட்டத்தில் உள்ளசில அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது.