மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் 100% பங்கையும் விற்க மத்திய அரசு முடிவு
May 26 2022 3:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
எல்ஐசி போன்ற பொதுத்துறை நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்துவரும் மத்திய அரசு, மேலும் ஒரு பொதுத்துறை நிறுவனத்தின் 100 சதவீத பங்கையும் விற்க முடிவு செய்துள்ளது. பிரதமர் திரு. மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் அரசுக்கு மீதமுள்ள 29 புள்ளி 5 சதவீத பங்கையும் விற்பனை செய்ய முடிவு எடுக்கப்பட்டது.