காங்கிரஸ் கட்சியைப் பற்றி எதுவும் பேசமாட்டேன் -கபில் சிபல்
May 26 2022 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரசிலிருந்து விலகிய மூத்த தலைவர் திரு. கபில் சிபல், அக்கட்சியை பற்றி எதுவும் பேசமாட்டேன் எனக் கூறியுள்ளார். செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், 31 ஆண்டுகள் உறவிலிருந்த ஒரு கட்சியிலிருந்து வெளியே வருவது எளிதானதல்ல என்றும், காங்கிரசை பற்றி தான் விமர்சிப்பது ஏற்புடையதாக இருக்காது என்றும் தெரிவித்தார்.