2024-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு மாற வேண்டும் -ஆர்.கே.சிங்
May 26 2022 3:08PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைத்து மாநிலங்களும், 2024-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு மாற முயற்சிக்க வேண்டும் என்று மத்திய மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் வலியுறுத்தியுள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய திரு. ஆர்.கே.சிங், எரிசக்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுக்களை அமைக்குமாறு கேட்டு கொண்டார்.