2024-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு மாற வேண்டும் -ஆர்.கே.சிங்

May 26 2022 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -

அனைத்து மாநிலங்களும், 2024-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு மாற முயற்சிக்‍க வேண்டும் என்று மத்திய மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் வலியுறுத்தியுள்ளார். மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய திரு. ஆர்.கே.சிங், எரிசக்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுக்களை அமைக்குமாறு கேட்டு கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00