மத்திய பல்கலை கழகங்களில் க்யூட் நுழைவு தேர்வுக்கு 9.14 லட்சம் பேர் விண்ணப்பம்
May 26 2022 3:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பல்கலை கழகங்களில், இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வுக்கு 9 லட்சத்து 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். நடப்பாண்டு இளநிலை பட்ட படிப்புகளுக்கான க்யூட் தேர்வு, ஜூலை முதல் வாரம் நடைபெற உள்ளது. தமிழ், இந்தி உள்ளிட்ட 13 மொழிகளில், கணினி வழியில், க்யூட் தேர்வை, தேசிய தேர்வுகள் முகமை நடத்த உள்ளது.