புதுச்சேரி: ரசாயன பவுடர் மூலம் பழுக்‍க வைக்‍கப்பட்ட 1000 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்

May 26 2022 4:54PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், ரசாயன பவுடர் மூலம் பழுக்‍க வைக்‍கப்பட்ட ஆயிரம் கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுச்சேரி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் உணவு கலப்படம் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து, புதுச்சேரியில் உணவகங்கள், தெருவோர கடைகள், பேக்கரிகள், பல்பொருள் அங்காடிகளில் சோதனை நடத்தி, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில், புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் சோதனை செய்தனர். ஒரு குடோனில் சோதனை நடத்தியபோது, சோடியம் கார்பைட் ரசாயன மருந்து வைத்து மாம்பழங்களை பழுக்க வைத்தது கண்டுபிடிக்‍கப்பட்டது. ரசாயன பவுடர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஒரு டன்னுக்‍கும் அதிகமான மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00