புதுச்சேரியில் நகராட்சி ஊழியரின் இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு

May 26 2022 6:33PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் நகராட்சி ஊழியரின் இருசக்கர வாகனத்தில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

புதுச்சேரி அடுத்த சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. நகராட்சி ஊழியரான இவர், ரெட்டியார்பாளையத்தில் உள்ள வங்கியில் நகைகளை அடமானம் வைத்து, 2 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு, தனது இருசக்‍கரத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த பூ கடையின் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு, பூ வாங்க சென்றுள்ளார். அப்போது 2 இருசக்‍கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், பழனியாண்டியின் இருசக்‍கர வாகனத்தில் இருந்த பணத்தை எடுத்துக்‍கொண்டு கண்ணிமைக்‍கும் நேரத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00