ஒடிசாவில் ஜகந்நாதர் ரத யாத்திரை - சிறு தேர்களை உருவாக்கிய கைவினைக் கலைஞர்
Jul 1 2022 10:38AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒடிசாவில் ஜகந்நாதர் ரத யாத்திரை தொடங்கியுள்ள நிலையில், அம்மாநிலத்தைச் சேர்ந்த கைவினைக் கலைஞர் ஈஸ்வர் ராவ் என்பவர், சுண்ணாம்பு மற்றும் தீப்பெட்டிகளைப் பயன்படுத்தி, மும்மூர்த்திகளின் சிறு தேர்களை உருவாக்கியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த அவர், 2 ஆண்டுகளுக்கு பின்னர் ரத யாத்திரை நடைபெறுவதால், இறைவனுக்காக இவ்விறு சிறு தேர்களை 15 நாட்களில் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.