கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய நடவடிக்கை இல்லை : கழிவுநீர் கால்வாயில் இறங்கிய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.
Jul 6 2022 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆந்திர மாநிலம் உம்மா ரெட்டி குண்டா பகுதியில் நிரம்பி வழியும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய, பலமுறை சொல்லியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசின் நெல்லூர் எம்.எல்.ஏ. திரு. கோட்டம்ரெட்டி ஸ்ரீதர் குற்றம் சாட்டியுள்ளார். நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்து, அவர் கழிவுநீர் கால்வாயில் இறங்கி போராட்டம் நடத்தினார். அதன் வீடியோ காட்சி வெளியாகிவுள்ளது.