இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின
Aug 5 2022 12:31PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 228 புள்ளிகள் உயர்ந்து 58 ஆயிரத்து 527 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 103 புள்ளிகள் அதிகரித்து 17 ஆயிரத்து 491 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 78 ரூபாய் 94 காசாக இருந்தது.