இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரில் உள்ள பாவ்நகர் அருகே நிலச்சரிவு : தேசிய நெடுஞ்சாலை 5-ல் போக்குவரத்து நிறுத்தம்
Aug 8 2022 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இமாச்சலப் பிரதேசத்தின் கின்னூரில் உள்ள பாவ்நகர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தேசிய நெடுஞ்சாலை 5-ல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்ய பணிகள் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், நிலச்சரிவின் வீடியோ வெளியாகிவுள்ளது.