ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் தீவிரம்
Aug 10 2022 12:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரின் பல இடங்களில் சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
ஜம்மு காஷ்மீரில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி இப்போதே பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள உதம்பூர் - கத்ரா இடையேயான ரயில் நிலையங்களில் சிறப்பு மோப்ப நாய் பிரிவு, ரயில்வே போலீஸ் படை மற்றும் ரயில்வே பாதுகாப்புப்படை வீரர்கள் களமிறக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. ரயில் நிலையத்திற்கு வரும் ஒவ்வொரு பயணிகளும் பரிசோதிக்கப்படுகிறர்கள்.