இரண்டரை லட்சத்துக்‍கும் மேற்பட்ட மத்திய அரசுப் பணியாளர்களுக்‍கு கணினி பயிற்சி- மைக்‍ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து பயிற்சி அளிக்‍க முடிவு

Aug 11 2022 7:01AM
எழுத்தின் அளவு: அ + அ -

மைக்‍ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து இரண்டரை லட்சத்துக்‍கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களுக்‍கு கணினி பயிற்சி அளிக்‍க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் கனவுத் திட்டங்களில் ஒன்றான டிஜிட்டல் இந்தியா திட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா மூலம் அரசின் நலத்திட்டங்கள் கடைக்‍கோடிக்‍ கிராமங்களுக்‍கும் சென்று சேர ஏதுவாக மத்திய அரசுப் பணியாளர்களுக்‍கு கணினி பயிற்சி அளிக்‍க முடிவெடுத்துள்ள மத்திய அரசு , இதற்காக மைக்‍ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படப்போவதாக அந்நிறுவனத்தின் இந்தியக்‍ குழுத் தலைவர் அசுதோஷ் சாதா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00