உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித் நியமனம் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு

Aug 11 2022 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என்.வி. ரமணாவின் பதவிக்காலம் வரும் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமிக்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு திரு. என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமித்து குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித், வரும் 27-ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். அவர் நவம்பர் 8-ம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00