உள்நாட்டு விமானக்கட்டண வரம்பு வரும் 31-ம் தேதி முதல் தளர்வு : மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு

Aug 11 2022 10:32AM
எழுத்தின் அளவு: அ + அ -

உள்நாட்டு விமானக்கட்டண வரம்பு வரும் 31-ம் தேதி முதல் தளர்த்தப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு விமான நிறுவனங்கள், கடும் பொருளாதார இழப்பை சந்தித்தன. மேலும் விமான எரிபொருள் கட்டண உயர்வும், விமான நிறுவனங்களை பெருமளவு பாதித்தது. இதனை கருத்தில் கொண்டு, உள்நாட்டு விமானக்கட்டண வரம்பு வரும் 31-ம் தேதி முதல் தளர்த்தப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இதனால் உள்நாட்டு விமான கட்டணம் குறைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00