காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் - ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்

Aug 11 2022 11:23AM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது 2 தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், 2 வீரர்கள் காயமடைந்தனர். தற்கொலைப்படை தாக்‍குதல் நடத்திய 2 தீவிரவாதிகளும் பலியாகினர். இத்தாக்‍குதலைத் தொடர்ந்து ரஜோரி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் வேறு எங்கும் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாத முகாம் மீதான தற்கொலை படை தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00