உத்தரபிரதேசத்தில் பெய்த கனமழை எதிரொலி - வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உயிரிழப்பு

Sep 22 2022 1:35PM
எழுத்தின் அளவு: அ + அ -

உத்தரபிரதேசத்தின் எட்டாவா மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 4 குழந்தைகள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

எட்டாவா மாவட்டத்தின் சந்திரபுரா கிராமத்தில், இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டில் வசித்து வந்த 5 குழந்தைகளும், அவர்களின் பாட்டியும் இடிபாடுகளில் சிக்‍கிக்‍ கொண்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக்‍குழுவினர், இடிபாடுகளில் சிக்‍கியவர்களை மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். இருந்தபோதிலும், இடிபாடுகளில் சிக்‍கி 4 குழந்தைகள் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் ஒரு குழந்தையும், பாட்டியும் கவலைக்‍கிடமான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இந்த 5 குழந்தைகளின் பெற்றோர் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், 5 குழந்தைகளும், அவர்களின் 75 வயது பாட்டியால் வளர்க்கப்பட்டு வந்ததாகவும் கிராமத்தினர் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00