கேரளாவில் இன்று பந்த்தின்போது வாகனங்கள் சேதம்
Sep 23 2022 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் இன்று பந்த்தின்போது இயக்கப்பட்ட வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. திருவனந்தபுரத்தில் ஒரு ஆட்டோ ரிக்ஷாவும், காரும் சேதப்படுத்தப்பட்டன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்பினர் இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. நாடு முழுவதும் பாப்புலர் பிரெண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்கு எதிராக கேரளாவில் இன்று அந்த அமைப்பினர் பந்த் நடத்துகின்றனர்.