அமலாகிறது வங்கி அட்டைகளுக்கான அடையாள எண்கள் : ரிசர்வ் வங்கி அமல்
Sep 23 2022 10:58AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இணையவழி பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் வேளையில், இணையவழி பண மோசடிகளும் அதிகரித்து வருவதால், அதனைத்தடுக்க 'டோக்கனைசேஷன்' என்ற வங்கி அட்டைகளுக்கு 'அடையாள எண்களை' வழங்கும் நடைமுறையை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியுள்ளது. இது வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய நடைமுறையின்படி வாடிக்கையாளர்கள் இணையவழி வர்த்தக நிறுவனங்களில் பொருட்களை வாங்கும்போது தொகையைச் செலுத்துவதற்காக வங்கி அட்டையின் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.