கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி திருவிழா வழக்‍கமான உற்சாகமின்றி கொண்டாட்டம்

Sep 23 2022 2:24PM
எழுத்தின் அளவு: அ + அ -

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி திருவிழா வழக்‍கமான உற்சாகமின்றி கொண்டாட்டப்பட்ட நிலையில், தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதால், நவராத்திரியை கோலாகலமாகக்‍ கொண்டாட மக்‍கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் மேற்குவங்கத்தில் துர்கா பூஜைக்‍கான ஏற்பாடுகள் களை கட்டியுள்ளன. கொல்கத்தாவில் வாடிகன் தேவாலயம் போல அமைக்‍கப்பட்டுள்ள துர்கா பந்தல் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00