இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்தது : கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் மரணம் - மத்திய சுகாதாரத்துறை தகவல்

Sep 26 2022 12:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்‍கை 4 ஆயிரம் என்ற அளவுக்‍கு குறைந்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 129 பேருக்‍கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 45 லட்சத்து 72 ஆயிரத்து 243-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் வைரஸ் தொற்றுக்‍கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்‍கை 5 லட்சத்து 28 ஆயிரத்து 530-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 43 ஆயிரத்து 415 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்‍கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 40 லட்சத்து 298 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 688 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 217 கோடியே 68 லட்சத்து 35 ஆயிரத்து 714 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00