இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கின - சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி
Sep 26 2022 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவுடன் தொடங்கின. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 817 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 282 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 254 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 73 புள்ளிகளாகவும் இருந்தன.