மும்பையில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 7 குடியிருப்புகள் : மெட்ரோ ரயில் பணிகள் காரணமா?
Sep 26 2022 12:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையின் Vile Parle பகுதியில் 7 குடியிருப்புகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் குடியிருப்பு வாசிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குடியிருப்புகள் இடிந்துவிழந்தது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.