பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோயை விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி

Nov 24 2022 5:10PM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாபில் பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை 10 நாள்கள் தேசிய புலனாய்வு முகமை காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பஞ்சாபில் தாதாவாக செயல்படும் லாரன்ஸ் பிஷ்னோய் தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளதை அடுத்து தேசிய புலனாய்வு முகமை பிஷ்னோயை விசாரணை செய்ய தீவிரம். விசாரணை நடத்த தேசிய புலனாய்வு முகமை 12 நாட்கள் காவிலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் நீதிமன்றம் 10 நாட்கள் அனுமதி வழங்கியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00