புதுச்சேரி: 9 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற எழிலரசி கொலை வழக்கு - ஏரிக்கரையில் வீசப்பட்ட எலும்புகளை தேடும் பணி திவிரம்
Nov 24 2022 5:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பாஸ்கர் என்பவர் தனது மனைவி எழிலரசியை கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரிகரையில் புதைத்த விவகாரத்தில் நேற்று 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இன்று எழிலரிசியின் எலும்புகளை நீர்முழ்கி வீரர்களுடன் ஏரிகரையில் தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டனர். தெற்கு காவல் கண்காணிப்பாளர் ரவிகுமார், முதலியார்பேட்டை ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீசார் நீர்முழ்கி வீரர்கள் உதவியுடன் ஏரியில் எழிலரசியின் எலும்புகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.