புதுச்சேரி: 9 வருடங்களுக்‍கு முன்பு நடைபெற்ற எழிலரசி கொலை வழக்‍கு - ஏரிக்‍கரையில் வீசப்பட்ட எலும்புகளை தேடும் பணி திவிரம்

Nov 24 2022 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு பாஸ்கர் என்பவர் தனது மனைவி எழிலரசியை கழுத்தை நெறித்து கொலை செய்து ஏரிகரையில் புதைத்த விவகாரத்தில் நேற்று 4 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இன்று எழிலரிசியின் எலும்புகளை நீர்முழ்கி வீரர்களுடன் ஏரிகரையில் தேடும் பணியில் போலீசார் ஈடுப்பட்டனர். தெற்கு காவல் கண்காணிப்பாளர் ரவிகுமார், முதலியார்பேட்டை ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீசார் நீர்முழ்கி வீரர்கள் உதவியுடன் ஏரியில் எழிலரசியின் எலும்புகளை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00