பாட்னாவில் 12 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் ஏரி : 42 வகையான வெளிநாட்டுப் பறவைகள் வருவதாக வன அலுவலர் தகவல்

Nov 25 2022 10:36AM
எழுத்தின் அளவு: அ + அ -

பீஹார் மாநிலம் பாட்னா அருகே 12 ஏக்‍கர் பரப்பளவில் பரந்து கிடக்‍கும் ஏரிக்‍கு ஏராளமான வெளிநாட்டுப் பறவைகள் வந்துள்ளதால், வனத்துறையினர் பாதுகாப்பு நடவடிக்‍கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அக்‍டோபர் மாத இறுதியில் இது போல் வரும் பறவைகள் பிப்ரவரி மாதம் வரை இந்த ஏரிப் பகுதியில் முட்டையிட்டுக்‍ குஞ்சு பொறிப்பதாகத் தெரிவிக்‍கும் மாவட்ட வன அலுவலர் குமார், கடந்த ஆண்டு 42 வகையான பறவைகள் வந்ததாகவும், இதே போல் இந்த ஆண்டும் 42 வகையான பறவைகளை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00