நாளை விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் : 9 செயற்கைக்கோள்களுடன் நாளை விண்ணில் ஏவப்படுகிறது
Nov 25 2022 2:05PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
9 செயற்கைக்கோள்களுடன் பி.எஸ்.எல்.வி.-சி 54 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்படுகிறது. இஸ்ரோ சார்பில் பி.எஸ்.எல்.வி.-சி54 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 12 மணிக்கு விண்ணில் செலுத்தப்படுகிறது. இந்த ராக்கெட்டில் ஓசன் சாட்-3 என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கை கோள் விண்ணில் செலுத்தப்படுகிறது. இதில், பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான பிக்செல் நிறுவனம் தயாரித்த ஆனந்த் செயற்கைக்கோளும் அனுப்பப்படுகிறது.