உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு தேசம் மரியாதை செலுத்துகிறது - குடியரசுத்தலைவர் முர்மு
Nov 26 2022 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பை பயங்கரவாத தாக்குதலின் போது, துணிச்சலுடன் போராடி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்கு தேசம் மரியாதை செலுத்துவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வலியை பகிர்ந்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். 2008, நவம்பர் 26, மனதிலிருந்து அழிக்க முடியாது நாள் என்றும், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.