உயிர் தியாகம் செய்த வீரர்களுக்‍கு தேசம் மரியாதை செலுத்துகிறது - குடியரசுத்தலைவர் முர்மு

Nov 26 2022 3:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

மும்பை பயங்கரவாத தாக்‍குதலின் போது, துணிச்சலுடன் போராடி, நாட்டுக்‍காக உயிர் தியாகம் செய்த பாதுகாப்பு வீரர்களுக்‍கு தேசம் மரியாதை செலுத்துவதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். தாக்‍குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் வலியை பகிர்ந்து கொள்வதாக அவர் கூறியுள்ளார். 2008, நவம்பர் 26, மனதிலிருந்து அழிக்‍க முடியாது நாள் என்றும், மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், பாதுகாப்பு வீரர்களுக்கு அஞ்சலி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00