அட்டாரி-வாகா அணிவகுப்பு நிகழ்வை காண ஆன்லைன் முன்பதிவு வசதி - ஜனவரி 1 முதல் அமலுக்கு வருமென அறிவிப்பு

Dec 7 2022 10:04AM
எழுத்தின் அளவு: அ + அ -

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் நாள்தோறும் மாலையில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் நாடுகளின் தேசிய கொடியை கீழே இறக்கும் நிகழ்ச்சியை காண ஆன்லைனில் முன்பதிவு செய்யும் முறை, ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான இணையதளத்தை எல்லை பாதுகாப்பு படை தொடங்கி உள்ளது. நிகழ்வை பார்க்க விரும்பும் நாளிற்கு 48 மணி நேரத்துக்கு முன்பு முன்பதிவு செய்ய வேண்டும் என்றும், 12 பேர் வரை ஒரே குழுவாக முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், இதற்கு கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கொடியை கீழே இறக்கும் நிகழ்ச்சியை காண விரும்புவோருக்கு, உறுதியாக இருக்கை கிடைக்க, இந்த முன்பதிவு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00