ஜி-20-க்கு இந்தியா தலைமையேற்றிருப்பதை உலக நாடுகள் உற்று நோக்குகிறது - நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேட்டி
Dec 7 2022 11:18AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமையேற்று இருப்பதை உலக நாடுகள் உற்றுநோக்குவதாக கூறினார். நடப்புத் தொடரில் அவையை சமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குளிர்கால கூட்டத்தொடரில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.