ஜி-20-க்‍கு இந்தியா தலைமையேற்றிருப்பதை உலக நாடுகள் உற்று நோக்‍குகிறது - நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேட்டி

Dec 7 2022 11:18AM
எழுத்தின் அளவு: அ + அ -

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் மிகவும் முக்‍கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, ​ஜி20 அமைப்புக்‍கு இந்தியா தலைமையேற்று இருப்பதை உலக நாடுகள் உற்றுநோக்‍குவதாக கூறினார். நடப்புத் தொடரில் அவையை சமுகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்‍ கொண்ட பிரதமர் மோடி, கருத்தொற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். குளிர்கால கூட்டத்தொடரில் சில முக்‍கிய முடிவுகள் எடுக்‍கப்பட உள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00