மாண்டஸ் புயல் எச்சரிக்கை - சென்னை எழிலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் திறக்கப்படாததால் தகவல்களை தெரிந்துகொள்ள முடியாமல் பொதுமக்கள் அவதி
Dec 9 2022 10:50AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது. இதுகுறித்து செய்தியாளர் லிபிகா அளித்த கூடுதல் தகவல்களை தற்போது கேட்கலாம்...