நேபாள விமான விபத்தில் பலியான 4 இந்தியர்கள் உடல் உத்திரபிரதேச மாநிலம் காசிபூருக்கு கொண்டு வரப்பட்டது

Jan 24 2023 4:31PM
எழுத்தின் அளவு: அ + அ -

நேபாள விமான விபத்தில் உயிரிழந்த 4 இந்தியர்கள் உடல் இந்தியா கொண்டுவரபட்டது. கடந்த ஜனவரி 15ம் தேதி நேபளத்தில் எட்டி ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் பொக்காரா அருகே விபத்துகுள்ளானதில் விமானத்தில் பயணித்த 72 பேரும் உயிரிழந்ததாக நீண்ட நேர மீட்பு பணிக்கு பிறகு நேபாள அரசு அறிவித்தது. இதில் 4 பேர் உத்தர பிரதேச மாநிலம் காசிபூரை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களது உடல் காத்மண்டுவில் இருந்து சாலை மார்க்கமாக இன்று காசிபூர் கொண்டுவரப்பட்டது. காசிபூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விமான விபத்தில் உயிரிழந்த 4 பேரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00