நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தொலை தொடர்பு சேவை துண்டிப்பு- பாதிக்கப்பட்ட பகுதிகளை தொடர்பு கொள்ள முடியாமல் அதிகாரிகள் தவிப்பு
Jan 25 2023 8:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நேபாளத்தில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், ஹூம்ளா மாவட்டம் தஜாகோட் மற்றும் ஹிமாலி கிராமங்களில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளை தொடர்பு கொள்ள இயலவில்லை என்று நேபாள அதிகாரிகள் தெரிவித்தனர். மோசமான வானிலை, பனிப்பொழிவு மற்றும் தொலை தொடர்பு சேவை பாதிப்பு என பல்வேறு பிரச்னைகள் நிலவுவதாக தெரிவித்தனர். நேபாளத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5 புள்ளி எட்டு ஆக பதிவானது.