மும்பையில் மக்கள் முன்னிலையில் ரயில் முன் பாய்ந்து ரயில்வே உயரதிகாரி தற்கொலை : நெஞ்சை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Jan 31 2023 4:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மும்பையில் ஓடும் ரயிலின் முன் பாய்ந்து ரயில்வே அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் பதை பதைக்க வீடியோ காட்சி நெஞ்சை உலுக்குகிறது. மும்பையில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில், ரயிலுக்காக காத்திருந்த ஒருவர் திடீரென ரயில் முன் படுத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி-யில் பதிவாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட நபர் ரயில்வேதுறையின் உயர் அதிகாரி என தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த வில் பார்லே காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.