தெலங்கானா அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியானதை கண்டித்து பாஜக போராட்டம் : பாஜக மாநில தலைவர் உள்ளிட்டோர் கைது - தள்ளுமுள்ளு
Mar 18 2023 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா அரசு பணியாளர் தேர்வு வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக்கோரி பாஜகவினர் உண்ணவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஐதராபாத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.