மத்தியப்பிரசேத்தில் பரபரப்பான சாலையில் கார் ஸ்டண்ட் செய்த இளைஞர்.... சொகுசு காரை பறிமுதல் செய்து அபாரதம் விதித்த காவல்துறை
Mar 21 2023 11:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள பரபரப்பான சாலையில் விலையுயர்ந்த காரில் இளைஞர் ஒருவர் ஸ்டண்ட் செய்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் ஸ்டண்டிற்கு பயன்படுத்திய விலை உயர்ந்த காரை பறிமுதல் செய்தனர். மேலும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஸ்டண்ட் செய்த இளைஞர் மீது கார் ஓட்டுநருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 279-ன்படி பொது வழியில் வேகமாக ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்துள்ளனர்.