புதுச்சேரியில் தொழிலதிபர் கழுத்தில் கத்தியை வைத்து நகை, பணம் கொள்ளை - சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளையர்களை தேடும் போலீசார்

Mar 21 2023 12:21PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் தொழிலதிபர் கழுத்தில் கத்தியை வைத்து தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரெயின்போ நகர் 6-வது குறுக்குத்தெருவில் மதுபான கடை மற்றும் இறால் பண்ணை நடத்தி வரும் தொழில் அதிபர் கருணாநிதி என்பவர் நேற்று இரவு வீட்டின் முன்பு நின்றுகொண்டிருந்தபோது காரில் வந்த மர்ம நபர்கள், விலாசம் கேட்பதுபோல நடித்து மறைத்து வைத்திருந்த கத்தியை கருணாநிதியின் கழுத்தில் வைத்து அவரது வீட்டில் இருந்த 80 சவரன் தங்க நகை மற்றும் 38 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர். புகாரின் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது லாஸ்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணகுமார் தலைமையிலான கும்பல் என தெரியவந்தது. தலைமறைவாக உள்ள கொள்ளையர்களான கிருஷ்ணகுமார், வெற்றிவேல் மற்றும் கூட்டாளியை தேடி வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00