பாட்னா சட்டமேலவையில் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட உத்தரவுகளால் நிதிஷ் ஆத்திரம் ; இந்தியை அகற்றி ஆங்கிலத்தை வளர்க்க விரும்புகிறீர்களான எனவும் கேள்வி
Mar 21 2023 2:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் மாநிலம் பாட்னா சட்டமேலவையில் டிஜிட்டல் திரையில் ஆங்கிலத்தில் ஒளிபரப்பான அறிவிப்புகளை கண்டு ஆத்திரமடைந்த முதலமைச்சர் நிதிஷ்குமார் அதிகாரியை அழைத்து கடுமையாக விமர்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தி மொழியை அகற்றி ஆங்கிலத்தை வளர்க்க விரும்புகிறீர்களா என சபாநாயகர் தேவேஷ் சந்திர தாக்கூரிடம் முதலமைச்சர் நிதிஷ்குமார் சாடினார். மேலும் டிஜிட்டல் திரையில் அறிவிப்புகளை ஹிந்தியில் வெளியிட உத்தரவிடுமாறு சபாநாயகரிடம் முதலமைச்சர் நிதிஷ்குமார் கோரிக்கை விடுத்தார்..