ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் - வழக்குகளில் தண்டனை பெற்ற உடனே உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படும் முறையை எதிர்த்து வழக்கு
Mar 25 2023 11:56AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. எம்பிக்கள், எம்எல்ஏக்களை தகுதி நீக்க செய்யும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்பிரிவை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தண்டனை விதிக்கப்பட்டதும் தகுதி நீக்கம் செய்யும் சட்டப்பிரிவை சட்ட விரோதமானது என அறிவிக்கக்கோரி பொதுநல மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.