பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் டெல்லி நோக்கி செல்ல வாய்ப்பு : பஞ்சாப் போலீசார் தகவல்
Mar 25 2023 12:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் டெல்லி நோக்கி செல்ல வாய்ப்புள்ளதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர். அமிர்த்பால் சிங்கை தேடும் பணி 8-வது நாளாக நீடித்து வருகிறது. பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா என 3 மாநில போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இருப்பினும் போலீசாரின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு அவர் தலைமறைவாக இருந்து வருகிறார்.