ராஜஸ்தானில் துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது இந்திய ராணுவத்தின் ஏவுகணை வெடித்துச் சிதறியதால் பரபரப்பு
Mar 25 2023 1:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ராஜஸ்தான் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு பயிற்சியின் போது இந்திய ராணுவத்தின் ஏவுகணை வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொக்ரான் என்ற இடத்தில் ராணுவத்தின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குண்டு தவறுதலாக ஏவுகணை மீது பட்டதில் அது வெடித்து சிதறி அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்தது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.