மும்பையில் எலக்ட்ரானிக் பொருட்கள் கடையில் திடீர் தீவிபத்து : பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
Mar 27 2023 5:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அந்தேரி கிழக்கில் உள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த தீவிபத்தில் சிமென்ட், வாகன உதரி பாகங்கள், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் மற்றும் உதிரிபாகங்களுக்கான மூலப்பொருட்கள் என பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீவிபத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.