மாநில அரசுக்குகளுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

Mar 27 2023 5:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

மாநில அரசுக்குகளுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை எதுவும் நிலுவையில் இல்லை என்றும் நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையாக சுமார் 1.49 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மக்களவையில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், 2017ம் ஆண்டு முதல் மத்திய அரசு ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு வழங்கி வருவதாக தெரிவித்தார். இதில், 2020-21ம் நிதி ஆண்டில் சுமார் 1.36 லட்சம் கோடி வழங்கப்பட்ட நிலையில், 2022-23ம் நிதியாண்டில் அதன் எண்ணிக்கை அதிகரித்து, தமிழகம் உள்ளிட்ட 31 மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுமார் 1.49 லட்சம் கோடி வழங்கியுள்ளதாக விளக்கம் தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00