பணபரிவர்த்தனை தொடர்பாக இதுவரை 3,497 வழக்குகள் அமலாக்கத்துறையில் பதிவாகியுள்ளது : மக்களவையில் மத்திய நிதியமைச்சகம் தகவல்

Mar 27 2023 5:39PM
எழுத்தின் அளவு: அ + அ -

சட்டவிரோத பணபரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் கடந்த 5 ஆண்டில் 3 ஆயிரத்து 497 வழக்குகளை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், ஷெல் நிறுவனங்கள் & வெளிநாட்டு நிறுவனங்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விவரங்கள் குறித்து வெளியிட முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வழக்கு தொடர்பான தகவல்களை அளித்தால் வழக்கின் தன்மையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதுகுறித்த விவரங்களை வெளியிட முடியாது என தெரிவித்தார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00