ஆந்திராவில் ஐபிஎஸ், ராணுவ அதிகாரி என கூறி லட்ச கணக்கில் பணம் பறிப்பு : பலரிடம் பணம் பறித்த இளைஞர் போலீசாரால் கைது

May 26 2023 11:54AM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆந்திராவில் ஐபிஎஸ், ராணுவ அதிகாரி போல் நடித்து பலரிடம் பணம் பறித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோதாவரி மாவட்டம் சிக்கலை சேர்ந்த நாகராஜு கார்த்திக் ரகுவர்மா என்பவர் பட்டப்படிப்பு முடித்த நிலையில், எஸ்.ஐ. தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். போலீஸ் ஆகும் கனவு நிறைவேறவில்லை என்பதால் ஐபிஎஸ், சிறப்பு அதிரடிப்படை போலீஸ் அதிகாரி, ராணுவ கர்னல் எனக்கூறி, பலரை மிரட்டி, லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் அளித்த புகாரின் அடிப்படையில், நாகராஜ் கைது செய்யப்பட்டு, ஒரு துப்பாக்கி, 9 தோட்டாக்கள், போலி அடையாள அட்டைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00