பாடி பில்டர் பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் மரணம் : 2014ல் மிஸ்டர் இந்தியா, 2 முறை மிஸ்டர் ராஜஸ்தான் பட்டம் வென்றவர்

May 26 2023 12:05PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராஜஸ்தானை சேர்ந்த 42 வயதான பாடி பில்டர் பிரேம்ராஜ் அரோரா மாரடைப்பால் காலமானார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பாடி பில்டர் பிரேம்ராஜ் அரோரா, 2014- மிஸ்டர் இந்தியா, தொடர்ந்து 2 முறை மிஸ்டர் ராஜஸ்தான், பாடி பில்டிங்கில் ராஜஸ்தான் சாம்பியன் ஷிப் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை பெற்றுள்ளார். தீவிர உடற்பயிற்சிக்கு பிறகு கழிவறைக்கு சென்ற இவர், நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், உறவினர்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது உயிரிழந்து கிடந்துள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00