ஆசிரியர் பணி நியமன ஊழல் முறைகேடு வழக்கில் அபிஷேக் பானர்ஜிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் விதித்த அபராதம் நிறுத்தி வைப்பு

May 26 2023 3:22PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஆசிரியர் பணி நியமன ஊழல் முறைகேடு வழக்கில் மம்தா பானர்ஜி மருமகனுக்கு விதிக்கப்பட்ட 25 லட்சம் ரூபாய் அபராதத்தை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. ஆசிரியர் நியமன ஊழல் முறைகேடு வழக்கில் அபிஷேக் பானர்ஜிக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அபிஷேக் பானர்ஜி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் மீதான விசாரணை கோடைகால விடுமுறை அமர்வு நீதிபதி மகேஸ்வரி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தின் விசாரணையில் தாங்கள் தலையிட விரும்பவில்லை எனவும். இருப்பினும் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த உத்தரவை மட்டும் நிறுத்தி வைப்பதாக கூறினர். மேலும், உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள உத்தரவு இறுதியான உத்தரவு இல்லை என்றும் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00