ரூ.615 கோடி செலவில் உருவாகி வரும் சந்திராயன்-3 விண்கலம் : ஜூலை 12-ம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டம்
May 26 2023 5:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சந்திராயன்-3 விண்கலம் வரும் ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. 615 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ள சந்திராயன்-3 விண்கலம், முந்தைய விண்கலத்தை போல் அல்லாமல் புதிய தொழில்நுட்பங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் நிலவுக்கு வெகு அருகில் தரைஇறங்கும் வகையிலும் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நிலவுக்கு மனிதனை அனுப்பும்போது என்னென்ன பாதுகாப்பு அம்சங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.