குஜராத்தில் பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து : வானுயர எழுந்த புகை மண்டலம் - பொதுமக்களுக்கு மூச்சு திணறல்

May 29 2023 11:31AM
எழுத்தின் அளவு: அ + அ -

குஜராத்தில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. கேதா மாவட்டத்தில் செயல்பட்டு வந்த பிளாஸ்டிக் குடோனில் திடீர் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அதிகம் இருந்ததால் தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், அப்பகுதியில் வானுயரத்திற்கு கரும் புகை மூட்டம் எழுந்ததால் பொதுமக்கள் மூச்சு திணறலுக்கு ஆளாகினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00